தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ்மொழியினை சிறந்த முறையில் ஊக்குவிப்போருக்கு தமிழ் செம்மல் என்னும் விருது மாநில அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டு கோவை ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குநர் கவிதாசன், தமிழ்மொழியினை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பான முறையில் செயலாற்றியமைக்காக மாநில அரசின் சார்பில் "தமிழ் செம்மல்" விருது பெற தேர்வாகியுள்ளார்.
அவருக்கு நாளை (ஏப்ரல் 25) சென்னையில் அமைந்துள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தமிழக முதலமைச்சர் இவ்விருதினை வழங்கவுள்ளார்.
ரூட்ஸ் இயக்குநர் கவிதாசன், தமிழ் மொழியினை ஊக்குவிப்பது மட்டுமின்றி, கட்டுரை, கவிதை எழுத்தாளராகவும் சிறப்பான முறையில் செயலாற்றிவருவது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, இந்த ஆண்டு கோவை ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குநர் கவிதாசன், தமிழ்மொழியினை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பான முறையில் செயலாற்றியமைக்காக மாநில அரசின் சார்பில் "தமிழ் செம்மல்" விருது பெற தேர்வாகியுள்ளார்.
அவருக்கு நாளை (ஏப்ரல் 25) சென்னையில் அமைந்துள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தமிழக முதலமைச்சர் இவ்விருதினை வழங்கவுள்ளார்.
ரூட்ஸ் இயக்குநர் கவிதாசன், தமிழ் மொழியினை ஊக்குவிப்பது மட்டுமின்றி, கட்டுரை, கவிதை எழுத்தாளராகவும் சிறப்பான முறையில் செயலாற்றிவருவது குறிப்பிடத்தக்கது.