ரூட்ஸ் இயக்குநர் கவிதாசன் அவர்களுக்கு மாநில அரசின் சார்பில் "தமிழ் செம்மல்" விருது

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ்மொழியினை சிறந்த முறையில் ஊக்குவிப்போருக்கு தமிழ் செம்மல் என்னும் விருது மாநில அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டு கோவை ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குநர் கவிதாசன், தமிழ்மொழியினை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பான முறையில் செயலாற்றியமைக்காக மாநில அரசின் சார்பில் "தமிழ் செம்மல்" விருது பெற தேர்வாகியுள்ளார்.

அவருக்கு நாளை (ஏப்ரல் 25) சென்னையில் அமைந்துள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தமிழக முதலமைச்சர் இவ்விருதினை வழங்கவுள்ளார்.

ரூட்ஸ் இயக்குநர் கவிதாசன், தமிழ் மொழியினை ஊக்குவிப்பது மட்டுமின்றி, கட்டுரை, கவிதை எழுத்தாளராகவும் சிறப்பான முறையில் செயலாற்றிவருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...